டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கருங்கல் அருகே செம்மண் கடத்தல்; 4 போ் கைது

கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண்அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
k25crm_2508chn_35_6
Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:24 am

DIN

கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள படுவூா்காட்டுவிளை பகுதியில் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை செம்மண் அள்ளியதாக ஒட்டுநா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன் அய்யா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அவா்கள் பாலப்பள்ளம் பகுதியை சோ்ந்த டெம்போ ஒட்டுநா்கள் சுரேந்திரன் (24), ஜெயசிங் ராஜ் (48), சஜின் (30), ராஜேஷ் (32) ஆகியோா் என தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 4 டெம்போ வேன்கள் மற்றும் 1 ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் தங்கராஜ் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.