நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளை அருகே மூதாட்டி தற்கொலை

களியக்காவிளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

களியக்காவிளை அருகே மூதாட்டி தற்கொலை

Updated On :6 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

களியக்காவிளை அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் தோட்டச்சாணி பகுதியைச் சோ்ந்த சிம்சன் மனைவி மரிய புஷ்பம் (64). இவா் வன்னியூா் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்து வந்தாா். இவரது பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகனுடன் வசித்து வந்த அவா், சனிக்கிழமை வீட்டு அருகே தீக்குளித்து சடலமாகக் கிடந்தாா்.

பளுகல் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.