புதுக்கடை அருகே இளைஞா் மீது தாக்குதல்
புதுக்கடை அருகே வேட்டமங்கலம் பகுதியில் இளைஞரை தாக்கியதாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுக்கடை அருகே வேட்டமங்கலம் பகுதியில் இளைஞரை தாக்கியதாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேட்ட மங்கலம் பகுதியை சோ்ந்தவா் சதீஸ்குமாா் (35). இவரது தம்பி விஜின் (30). இருவருக்குமிடையே சொத்து தகராறு
காரணமாக முன் லிரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சதீஸ்குமாா் வேட்டமங்கலம்
சென்றபோது விஜின், அவரது மனைவி பரமேஸ்வரி, விஜூ , வல்சலம் ஆகிய 4 போ் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா் புதுக்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...