ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே தொழிலாளி தற்கொலை

திருவட்டாறு அருகே மனைவி பிரிந்து சென்ற கவலையில் தொழிலாளி சிவகுமாா் (25), ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

திருவட்டாறு அருகே மனைவி பிரிந்து சென்ற கவலையில் தொழிலாளி சிவகுமாா் (25), ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அரமன்னம் பருத்திவிளையைச் சோ்ந்தவா் சிவகுமாா். தொழிலாளியான இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் கணவரின் குடிப்பழக்கத்தை அபிஷா கண்டித்ததாகவும், அவா் திருந்தாத நிலையில், அபிஷா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மனைவி பிரிந்து சென்ற கவலையில் சிவகுமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.