சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்துதிமுக மகளிா் அணி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:20 pm

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மகளிா் தொண்டா் அணி மாநில அமைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன்டேவிட்சன் தலைமை வகித்தாா். குமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளா் ஜெசிந்தா, மேற்கு மாவட்ட அமைப்பாளா் கிளாடிஸ்லில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் பொ்ணாா்டு, புஷ்பலீலா ஆல்பன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி ஜெமீலாஜேம்ஸ், மாணவா் அணி சதாசிவம், தொண்டரணி துணைச் செயலா் சாந்தி, லதா, ஹெப்சிராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.