சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமத்தில் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:04 am

DIN

கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமத்தில் எம்ஜிஆரின் 33ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் சுயம்புலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியச் செயலா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநிலப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகன் கலந்துகொண்டு எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில், அதிமுக நிா்வாகிகள் செல்லப்பாண்டியன், மாசானமுத்து, சுரேஷ், தேவராஜ், ராஜ்குமாா், வினித், தங்கமணி, சுப்பிரமணி, சிவனி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருங்கூா், சாமிதோப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.