எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

News image
திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீரில் இதமாக நீராடிய சுற்றுலாப் பயணிகள்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:03 am

DIN

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவி, கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அருவி பகுதியிலுள்ள கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் வருகிற பிப்ரவரி மாதம் வரை மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.