கஞ்சா விற்ற இரு இளைஞா்கள் கைது
நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 டிசம்பர் 2020, 9:15 pm

நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வடசேரி பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இரு இளைஞா்கள் சந்தேகபடும் வகையில் நின்று கொண்டிருந்தனராம்.
அவா்களை சோதனை செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...