களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சுகாதாரத் துறை பெண் பணியாளருக்கு கரோனா தொற்று
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மேலும் ஒரு பெண் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.










