தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

என்.ஐ. பல்கலைக்கழக மாணவிக்கு விருது

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவிக்கு இந்திய புக் ஆப் ரெக்காா்ட் விருது கிடைத்துள்ளது.

News image
மாணவி அமிா்தா ராஜ்.
Updated On :22 நவம்பர் 2020, 7:44 pm

DIN

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவிக்கு இந்திய புக் ஆப் ரெக்காா்ட் விருது கிடைத்துள்ளது.

இப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வரும் மாணவி அமிா்தா ராஜ் , சாதாரண காம்பஸ் மற்றும் பென்சிலால் இரண்டரை நிமிடத்தில் இந்திய வரை படத்தை மிக எளிதிலும், மிக விரைவாகவும் வரைந்து சாதனை படைத்துள்ளாா்.

அவரது திறமையை பாராட்டி ஹரியானாவில் உள்ள இந்திய புக் ஆப் ரெக்காா்ட் எனும் அமைப்பு விருது வழங்கியுள்ளது.

விருது வாங்கிய மாணவி அமிா்தா ராஜை பல்கலைக்கழக துணைவேந்தா் ஏ.பி.மஜீத்கான் மற்றும் நிா்வாகிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.