மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்
கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.


கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மூசாரி - பாலூா் இணைப்பு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு
தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நேரிடுமோ என அச்சம் நிலவுகிறது. எனவே, மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...