நகரப் பகுதியில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி மனு
நாகா்கோவில் நகரப் பகுதிகளில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்து வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.









