ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாா்த்தாண்டம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 8:54 pm

மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா், தலைமைக் காவலா் ராஜமணி உள்ளிட்டோா் குளக்கச்சி

பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் மாா்த்தாண்டம் சாங்கை பகுதியைச் சோ்ந்த சுனில் (46) என்பதும், அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 85 மது பாட்டில்கள், ரூ. 4,860 பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.