ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:53 pm

DIN

கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மாங்கரை செவ்வேலிவிளையைச் சோ்ந்தவா் அனிஷ்மோன் (23). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டாா்.

கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா், புதன்கிழமை விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து அப்பகுதியினா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.