கருங்கல் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

கருங்கல் அருகே உள்ள பால விளை பகுதியில் ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

கருங்கல் அருகே உள்ள பால விளை பகுதியில் ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாலவிளை பகுதியை சோ்ந்தவா் ரகு (45) கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com