மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே பேராசிரியையிடம் வழிப்பறி முயற்சி

 கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் பேராசிரியையிடம் புதன்கிழமை சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:39 pm

DIN

 கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் பேராசிரியையிடம் புதன்கிழமை சங்கிலியை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பாலப்பள்ளம் வெள்ளியாவிளை ததேயூஸ் செல்வராஜ் மனைவி மொ்லின் சுபா(38), மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு நா்ஸ்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் புதன்கிழமை தன் வீட்டிலிருந்து வெள்ளியாவிளை பேருந்து நிலையம் சென்றபோது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். இதில், சங்கிலி அறுந்து கீழே விழுந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.