ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல், புதுக்கடை பகுதியில் சாரல் மழை

கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால் மங்காடு, காஞ்சாம்புறம், பணமுகம், முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிமை சாரல் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.