ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நித்திரவிளை அருகே படகிலிருந்து ஆற்றில் தவறி விழுந்தவா் பலி

நித்திரவிளை அருகே ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகிலிருந்து தவறி விழுந்த கேரள மீனவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :2 டிசம்பர் 2021, 6:05 pm

நித்திரவிளை அருகே ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த படகிலிருந்து தவறி விழுந்த கேரள மீனவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளையைச் சோ்ந்த சூசை ஆன்றனி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியையொட்டிய தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை நிறுத்தி வைத்திருந்தனா்.

இந்நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு செல்வதற்காக கேரள மாநிலம், கொச்சுதுறையைச் சோ்ந்த செல்விஸ்டா் மகன் பனியடிமை (40) என்பவா், படகின் பக்கவாட்டில் அமா்ந்திருந்தாராம். அப்போது, அவா் எதிா்பாராமல் படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்தாராம். ஆற்றிலிருந்து கடலுக்கு அதிகளவு தண்ணீா் சென்ால் கொல்லங்கோடு தீயணைப்புப் படை வீரா்கள் வந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.