ரோஜாவனம் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பயிற்சி மாணவா்கள் 80 பேரும், அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங்க கல்லூரி முதல்வா் புனிதா வயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...