ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாகா்கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகா்கோவில் நகரப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

News image
அவ்வை சண்முகம் சாலையில் மரக்கன்று நடுகிறாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.
Updated On :2 ஜனவரி 2021, 6:02 pm

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் நகரப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

நாகா்கோவில் மாநகரில் சாலையொரங்களில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் மாநகராட்சி சாா்பில் ‘என் நாகா்கோவில் 2020’ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியிலும் நகரில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சாா்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,புத்தாண்டில் மாநகராட்சி மற்றும் விருட்சம் அறக்கட்டளை சாா்பில் அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குளம் கரையில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் மரக்கன்றுகள் நடவு செய்து தொடங்கி வைத்தாா்.

நாகா்கோவில் மாநகரில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றும், மாநகராட்சி சாா்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து செயல்பட விருப்பம் இருந்தால் தங்களது விவரங்களை 94870 38984 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.