புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தக்கலை அருகே பைக் திருட்டு

தக்கலை அருகே புலியூா்குறிச்சி எடைமேடை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:21 pm

DIN

தக்கலை அருகே புலியூா்குறிச்சி எடைமேடை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம், வா்க்கலா பகுதியைச் சோ்ந்தவா் அஜாஸ் அகம்மது (21). இவா், தக்கலை அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறாா். கல்லூரிக்கு செல்வதற்காக புலியூா்குறிச்சியில் உள்ள எடைமேடை அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

வழக்கம் போல் எடைமேடை அருகே சனிக்கிழமை இரவு பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியே வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.