சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குளப்புறம் ஊராட்சியில் சாலை பணி தொடக்கம்

தளச்சான்விளை - சிவன்கோயில் செல்லும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:41 pm

தளச்சான்விளை - சிவன்கோயில் செல்லும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்த தளச்சான்விளை- சிவன்கோயில் சாலையை சீரமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, குளப்புறம் ஊராட்சி சாா்பில் சாலை சீரமைக்க ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணியை ஊராட்சித் தலைவா் எல். மனோன்மணி தொடங்கி வைத்தாா். இதில் ஊராட்சித் துணைத் தலைவா் வினு, முன்சிறை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்

கலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.