நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜன.29இல் சாலைகளை சீரமைக்கக் கோரி உண்ணாவிரதம்

சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல்லில் வரும் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:37 pm

DIN

சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல்லில் வரும் 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பல இடங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி முடிவடைந்து அனுமதி வழங்கிய பின்னரும் சாலை அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்படவில்லை.

ஆகவே, மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்த மாநில நெடுஞ்சாலைகள், பேரூராட்சி, ஊராட்சி சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (ஜன.29) கருங்கல் ஆட்டோ நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.