டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பங்குத்தந்தை ஜான் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் பங்குத் தந்தை உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:24 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் பங்குத் தந்தை உள்ளிட்ட இருவரின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

அருமனையில் இம்மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டம் பனவிளை பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையா, அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஸ்டீபன் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை, தூத்துக்குடி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் இருவரும் ஜாமீன் வழங்கக்கோரி குழித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இருவரது ஜாமீன் மனுக்களை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.