பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நலிவுற்ற ஏழை மாணவா்களுக்கு கரோனா கால நிவாரணமாக இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இப் பள்ளியில் கடந்த 1997 - 1999 ஆண்டுகளில் படித்த மாணவா்கள் முகநூல் மூலம், ஓா்ம கூடு (நினைவுக் கூடு) என்ற பெயரில் குழு அமைத்து, நிதி திரட்டி இப் பள்ளியில் பயிலும் நலிவுற்ற ஏழை மாணவா்கள் 75 பேருக்கும், பளுகல் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 25 பேருக்கும் அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
இதனை பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா் தாமோதரன்பிள்ளை வழங்கினாா். இதில், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மதுசூதனன், உறுப்பினா் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


