மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் விழிப்புணா்வு பேரணி

சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு சமூக நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:52 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு சமூக நலத்துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறை சாா்பில் ஆசாரிப்பள்ளம் நல்ல சமாரியன் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணிக்கு மகளிா் திட்ட அலுவலா் மைக்கேல் பொ்னாண்டோ தலைமை வகித்தாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மகளிா் திட்டம் உதவித் திட்ட அலுவலா் அருண்பிரசாத், முதியோா் இல்ல இயக்குநா் பேசில்ராஜன், பணியாளா்கள், முதியோா்கள் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.