மக்கள் நலனைப் பாதுகாக்கத் தவறியமத்திய, மாநில அரசுகள்: ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கக் காலத்தில்கூட மக்கள் நலனைப் பாதுகாக்கவில்லை என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.










