போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோவாளையில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

தோவாளையில் கரோனா குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :28 மே 2021, 8:22 pm

DIN

தோவாளையில் கரோனா குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சாந்தினிபகவதியப்பன் தலைமை வகித்தாா். ந.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,

கரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா் . நிகழ்ச்சியில், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளா் சுகுமாரன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் கே.சி.யூ.மணி, மாவட்ட பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தோவாளை ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன் வரவேற்றாா். துணைத் தலைவா் தாணு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.