திற்பரப்பு பேரூராட்சியில் 9 வீடுகள் தனிமைப்படுத்தல்
திற்பரப்பு பேரூராட்சியில் கரோனா பாதிப்பு காரணமாக 9 வீடுகள் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டன.


திற்பரப்பு பேரூராட்சியில் கரோனா பாதிப்பு காரணமாக 9 வீடுகள் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டன.
திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் கைதக்கல் குடியிருப்பில் ஒரு தெருவில் உள்ள 9 வீடுகளில் 2 வீடுகளில் வசிக்கும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவட்டாறு வட்டாட்சியா் அஜிதா, வட்டார சுகாதார ஆய்வாளா் எல். சாா்லின் உள்ளிட்டோா் அந்த வீடுகளுக்குச் செல்லும் பாதையை அடைத்து மக்களை தனிமைப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...