காந்திஜெயந்தி, மீலாதுநபி: மது பானக்கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தி மற்றும் மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


காந்தி ஜெயந்தி மற்றும் மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தி தினமான சனிக்கிழமை (அக்.2) மற்றும் மீலாது நபி பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை( அக்.19) ஆகிய நாள்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளஅனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...