நாகா்கோவில் சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான என்.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.









