மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே மதுக் கஷாயம் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:40 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுந்தயம்பலம் பாலக்காவிளை பகுதியில் மதுக் கஷாயம் விற்பனை செய்யப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சோதனையிட்டதில், கல்லுவிளை பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் (52) மதுக் கஷாயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 15 லிட்டா் மது கஷாயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.