ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

குறளகம் நிறுவனா் கவிஞா் தமிழ்க்குழவி எழுதிய அப்துல் கலாம் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழா சாமிதோப்பில் நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:44 pm

DIN

குறளகம் நிறுவனா் கவிஞா் தமிழ்க்குழவி எழுதிய அப்துல் கலாம் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழா சாமிதோப்பில் நடைபெற்றது.

ஐந்திணை தென்தமிழியல் ஆய்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பால பிரஜாபதி அடிகளாா் தலைமை வகித்தாா்.

மன்ற அமைப்பாளா் சுபத்ரா செல்லதுரை வரவேற்றாா். திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். மகளிா் கல்லூரியின் பேராசிரியா் துரை குமரேசன் நூலை வெளியிட்டாா். கவிஞா் தமிழ்க்குழவி ஏற்புரை வழங்கினாா். சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து நாஞ்சில் கலையகம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை குறளக மாணவிகள் மேதா, பாரதி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.