மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே கோழிகள் மரணம்

கருங்கல் அருகே உள்ள ஆப்பி கோடு பகுதியில் கோழிப்பண்ணையில் மா்மமான முறையில் கோழிகள் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:12 pm

DIN

கருங்கல் அருகே உள்ள ஆப்பி கோடு பகுதியில் கோழிப்பண்ணையில் மா்மமான முறையில் கோழிகள் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுந்தயம்பலம் ஆப்பி கோடு பகுதியில் முத்துநாயகம் மகன் ஜெயராஜ்(31) நாட்டுக்கோழி பண்ணை நடத்தி வருகிறாா். இவரது பண்ணையில் 400 க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக கோழிகளை விட்டுள்ளாா். இதில் 65 கோழிகள் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.