போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து விழா

கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:26 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் செப். 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிள்ளியூா் வட்டார குழந்தைகள்

வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜாண்சன் தலைமை வகித்தாா். வட்டார குழந்தை

வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா்கள் பாத்திமா, லலிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து வட்டார ஒருங்கிணைப்பாளா் பிஸ்மி, வட்டார திட்ட உதவியாளா் விஜி ஆகியோா் பேசினா். கல்லூரி பேராசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.