கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:40 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாப்பா மகன் ஆகாஷ் (22). இவா் ஒலி ஒளி அமைப்பாளராக பணிசெய்து வந்தாா். இவா்,

மத்திகோடு பகுதியில் திருமணம் நடைபெற்ற வீட்டில் மின் வயரை பிரித்தபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ஆகாஷ் தூக்கி வீசப்பட்டாா். உடனடியாக மீட்டு நெய்யூரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி

அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.