பேச்சிப்பாறையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்படுமா? சூழியல் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி கிடக்கும் மூலிகைப் பண்ணையை சீமைத்து, வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க வேண்டுமென்று சூழியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேச்சிப்பாறையில் பராமரிப்பின்றி காணப்படும் மூலிகைப் பண்ணை.









