மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு

புதுக்கடையில் அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:11 pm

DIN

புதுக்கடையில் அரசு ஊழியா் சங்க கிள்ளியூா் வட்ட முதல் மாநாடு நடைபெற்றது.

வட்டத் தலைவா் ஜோஸ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஆஸ்பின் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் கிறிஸ்டோபா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், மைக்கேல் லில்லிபுஷ்பம், செய்யதுஅலி, குற்றாலம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.