வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்
நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.








