ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கோடை மழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:49 pm

DIN

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கோடை மழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த மாத இறுதியிலிருந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலும் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. திற்பா்பபு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகமாக கொட்டுகிறது. தற்போது தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.