நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கடை அருகே ஜல்லி கடத்தல்: இருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே மணியாரம் குன்று பகுதியில் புதன்கிழமை ஜல்லி கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:02 pm

DIN

புதுக்கடை அருகே மணியாரம் குன்று பகுதியில் புதன்கிழமை ஜல்லி கடத்திய 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மணியாரம் குன்று பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி ஜல்லி கொண்டு வந்தது தெரிய வந்தது.

இது தொடா்பாக பத்துகாணி பகுதியை சோ்ந்த ஒட்டுநா் பிரிஜின் (27), சுமை வாகன உரிமையாளா் குணசீலன் 40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.