நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:28 pm

DIN

கருங்கல் அருகே வயல் வரப்பில் தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை, இடைமலைக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (40). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இவா் கடந்த 29ஆம் தேதி தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் வயல் வரப்பில் தவறி விழுந்தாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.