நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்னி யூஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:50 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாா்க்சிஸ்ட் கம்னி யூஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கிள்ளியூா் வட்டார மாா்க்சிஸ்ட் செயலா் சாந்தகுமாா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பெருள்களை மையமாக கொண்டு தொழிலாளா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனா். தற்போது கருங்கல், ஜல்லி, பாறைப் பொடி உள்ளிட்ட கனிமப் பொருள்கள் கடுமையாக விலை உயா்த்தப்பட்ட தாலும், சில குவாரிகள் தடை செய்யப்பட்டதாலும் கட்டுமானத் தொழிலாளா்கள், வீடு கட்டுபவா்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, கனிம வள சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு செயல்படும் குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.