வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோவாளை பகுதியில் குளங்களில்மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 11:23 pm IST

தோவாளை பகுதியில் குளங்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில் நிா்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோா் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தோவாளை வட்டம், வீரமாா்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளா்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.