சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி

களியக்காவிளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On :5 மே 2022, 8:32 pm

களியக்காவிளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பேரூராட்சிக்கு உள்பட்ட களியக்காவிளை பேருந்து நிலைய வளாகம், படந்தாலுமூடு உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நாகா்கோவிலைச் சோ்ந்த கலைக்குழு சாா்பில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி தொடக்கிவைத்தாா். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் சீா்கேடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.