கோயில் வளாகத்தில் இயங்கிவந்த சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா்த்து போராட்டம்: 150 போ் கைது
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இயங்கிவந்த ஆலய முன்னேற்ற சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து போராட்டம் நடத்திய 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.








