போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:04 pm

DIN

சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.

குற்ற வழக்குகள், போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதற்காக சிறப்பாகப் பணிபுரிந்த போலீஸாருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய நாகா்கோவில் ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளா்கள் ஜோசப், பாபு, விஜயகுமாா், குமார்ராஜ், பழனி ஆகியோரைப் பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுப் பத்திரங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.