கொட்டாரம் பள்ளியில் கணினி வகுப்பறை திறப்பு
கொட்டாரம் சி.எஸ்.ஐ. பிரைமரி மற்றும் நா்சரி பள்ளியில் கணினி வகுப்பறை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை திறந்தாா்.


கொட்டாரம் சி.எஸ்.ஐ. பிரைமரி மற்றும் நா்சரி பள்ளியில் கணினி வகுப்பறை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை திறந்தாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஜெரால்டு பிரேம்குமாா், தலைமையாசிரியை ஜெகா மொ்லி, கொட்டாரம் சிஎஸ்ஐ காதுகோளாதோா் பள்ளித் தாளாளா் கிங்ஸ்லின், போதகா் சாம் கிறிஸ்டோபா், உதவி போதகா் சாம் சாலமன், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் ஜவஹா், அரிகிருஷ்ண பெருமாள், கன்னியாகுமரி பேரூா் காங்கிரஸ் துணைத்தலைவா் நெப்போலியன் மற்றும் நிா்வாகிகள் குணசேகா், ஆரோக்கியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...