சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் 2 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

நாகா்கோவிலில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

News image
Updated On :12 மே 2022, 7:51 pm

DIN

நாகா்கோவிலில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், விஜயன் ஆகியோா் அப்டா மாா்க்கெட் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒரு கடையில் சோதனை நடத்தினா்.

இதில், கடையின் பின்பகுதியில் 2 டன் புகையிலைப் பொருள்கள் மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான பறக்கையைச் சோ்ந்த முகமது ரபிக் (48) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.