நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கையடக்கக் கணினி
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு கையடக்கக் கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.









